உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

பாலிதவின் மருமகன் விளக்கமறியலில்

ஹெரோய்ன் வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக புத்தளம் கருவலகஸ்வெல பிரதேசசபையின் உறுப்பினர் ஒருவர் இன்று கைதுசெய்யப்பட்டார்.

பின்னர் நீதிமன்றத்தினால் எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்தநிலையில் கைது செய்யப்பட்டவர், ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டாரவின் மருமகன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க