பொன்மொழிகள்

சிந்திக்க சில வரிகள்!

  • பாசி மூடியிருக்கும் நீர்நிலையின்மீது கல்லை எறிந்தால் பாசி கலைந்து நல்லநீர் கண்ணுக்குப் புலப்படும். அதுபோல நல்லவர்கள் சொல்லும் சொற்களின் உண்மைப் பொருளை ஆராய்ந்து அறிந்தால் அறிவு தெளிவடையும்! – தாயுமானவர்
  • தன்னுடைய சக்திகளைப் பயன்படுத்துவதில் சந்தோஷம் காணாதவன் சந்தோஷத்தைக் காணப்போவதே இல்லை! – கதே
  • நல்ல செயல்களைச் செய்யும்போதும், நல்ல கருத்துக்களைச் சொல்லும்போதும், நம் இதயம் நாம் எண்ணிப் பார்த்திராத உன்னத நிலையை அடைகிறது. – வில்லியம் வேட்ஸ்வொர்த்

கருத்து தெரிவிக்க