உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பொல்கஹாவல எரிபொருள் நிலையத்தில் கொள்ளை. இருவர் பலி

பொல்கஹாவலயில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் இடம்பெற்ற கொள்ளையின் போது இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

கொல்லப்பட்டவர்களில் கொள்ளையர்களை தடுக்க முயன்ற எரிபொருள் நிலைய ஊழியரும் அடங்குகிறார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கருத்து தெரிவிக்க