உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

அடுத்து என்ன? மைத்திரி, மஹிந்த மீண்டும் சந்திப்பு!

ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்குமிடையில் அடுத்த வாரம் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று  நடைபெறவுள்ளதாக தெரியவருகின்றது.

ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து புதிய அரசியல் கூட்டணி அமைப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மைத்திரிபால சிறிசேனவும், மஹிந்த ராஜபக்சவும் கடந்த வாரமும் நேரடி சந்திப்பில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கருத்து தெரிவிக்க