உள்நாட்டு செய்திகள்புதியவை

ஊடகவியலாளர் கடத்தல் வழக்கில் புதிய திருப்பம்!

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.

குறித்த வழங்கி விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட புதிய குழுவை நியமிக்குமாறு சட்டமா அதிபர் பிரதம நீதியரசருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க