உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்புதியவை

வவுணதீவில் குண்டு மீட்பு!

மட்டக்களப்பு வவுணதீவு முந்தானைவெளி பிரதேசத்து வயல் வெளியில் கைவிடப்பட்ட ஆர் பி. ஜி. ரக குண்டு ஒன்று இன்று (09) மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு காவல்துறையினர் தெரிவித்தனர்.

மக்களின் தகவலுக்கமைய வவுணதீவு பத்தைகாட்டு முந்தானைவெளி பிள்ளையார் கோவிலுக்கு முன்னாள் உள்ள வயல் வெளியில் இந்த குண்டு மீட்க்கபப்ட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை வவுணதீவு காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.

கருத்து தெரிவிக்க