உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள்

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பமாகின்றன.

பரீட்சைகள் ஆணையாளர் சனத் பி பூஜித இதனை தெரிவி;த்துள்ளார்.

இந்தப்பணிகள் ஆகஸ்ட் 20ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.

நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சைகள் கடந்த 4ஆம் திகதியன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க