பொன்மொழிகள்

பயனற்ற சொற்கள்! – கிருபானந்த வாரியார்

சொல்லியவாறே செய்கையில் நடக்கும் ஒருவனின் ரம்மியமான பயனுள்ள பேச்சு வர்ண நிறைவுள்ள அதிக அழகானதொரு புஷ்பம், வாசனையும் பெற்றிருப்பது போன்றது. வர்ண ஜொலிப்பு நிறைந்த அதி அழகான ஒரு பூ நறுமணம் பெற்றிராவிட்டால் எப்படியோ, அது போன்றது செயலில் காட்டாமல் வெறும் வாயளவில் மட்டும் மிக ரம்மியமாகப் பேசும் ஒருவனின் பயனற்றச் சொற்கள்.

கருத்து தெரிவிக்க