முஸ்லிம் வேல்ட் லீக் அமைப்பின் தலைவர் இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது உயி;ர்த்த ஞாயிறுத்தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காக தமது அமைப்பு 5 மில்லியன்;; அமரிக்க டொலர்களை வழங்குவதாக முஸ்லிம் வேல்ட் லீக்கின் தலைவர் மஹ்முட் பின் அப்துல் இஸா உறுதியளித்துள்ளார்.
மாநாடு ஒன்றுக்காக இலங்கை வந்துள்ள இஸா, கண்டிக்கு சென்று பௌத்த மதத்தலைவர்களையும் சந்தித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க