உள்நாட்டு செய்திகள்புதியவை

சட்டமா அதிபர் சாட்சியம் அளிக்க ஆரம்பித்துள்ளார்.

சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் அளிக்க ஆரம்பித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது நடவடிக்கைகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட  வழக்குகள் மற்றும் இன்டர்போல் நீல அறிவிப்பு தொடர்பான ஆதாரங்களை சட்டமா அதிபர் வழங்கவுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களை விசாரிக்க குறித்த நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க