உயர்மட்ட அரச அதிகாரிகள் எனக் கூறும் பல்வேறு நபர்களின் முதலீட்டுத் தேவைகளுக்கு நிதி உதவி கோரும் சமீபத்திய ஸ்பேம் மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பதை இலங்கையில் உள்ள தகவல் தொழிநுட்ப அமைப்பு எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்ட தகவல் தொழிநுட்ப அமைப்பின் தலைவர் ரஜீவ் யசிரு, இலங்கையர்களுக்கு இதுபோன்ற கணிசமான மின்னஞ்சல்கள் அனுப்ப பட்டிருக்கலாம் என சுட்டிக்காட்டினார்.
இதன் கீழ் பணம் கொடுப்பதில் மின்னஞ்சல் பயனர்கள் எளிதில் ஏமாற்ற படலாம் எனவும் இதுபோன்ற மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பதைத் தவிர்க்குமாறும் குறித்த அமைப்பு எச்சரித்துள்ளது.
கருத்து தெரிவிக்க