உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஷாபிக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணை!

குருணாகல் வைத்தியசாலையின் வைத்தியர் மொஹமட் ஷாபிக்கு எதிரான வழக்கு இன்று (25) குருணாகல் நீதிமன்றத்தில்  மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

குறித்த வழக்கு கடந்த 11 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேக நபரான வைத்தியரை இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க