உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

நான்கு இந்திய மீனவர்கள் கைது!

இலங்கையின் கடற்படையால் 4 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் நேற்று மாலை யாழ் கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது அவர்கள் விலங்கின் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக நடவடிக்கை தொடர்பாக, அவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

கருத்து தெரிவிக்க