இலங்கையின் கடற்படையால் 4 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் நேற்று மாலை யாழ் கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது அவர்கள் விலங்கின் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக நடவடிக்கை தொடர்பாக, அவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
கருத்து தெரிவிக்க