உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவிளையாட்டு செய்திகள்

இலங்கை,பங்களாதேஷ் போட்டி; கிரிக்கெட் சபை விடுத்துள்ள செய்தி!

இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையில் நாளை ஆரம்பமாக இருக்கின்ற கிரிக்கெட் போட்டியின் போது பார்வையாளர்கள் மத்தியில் இருந்து போத்தல்கள் மற்றும் ஏனைய பொருட்கள் பார்வையாளர்கள் கொண்டு வரக்கூடாது என அறிவிக்கப்படுகின்றது.

இதன்படி போத்தல்கள் அதேபோல ஊதுகுழல்கள் போன்ற பொருட்களை பார்வையாளர்கள் மைதானத்தை கொண்டு வரக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை அறிக்கை ஒன்றை வெளியிடுகின்றது.

அதாவது, பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவிருக்கின்ற இந்த போட்டிகளின்போது பார்வையாளர்கள் நிதானமாக நடந்துகொள்ள வேண்டும் என்ற அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த போட்டிக்கான அனுமதி சீட்டுகள் அனைத்துமே இதுவரை விற்பனை செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது

கருத்து தெரிவிக்க