பொன்மொழிகள்

வாழ்க்கை! வினோபாஜி.

வாழ்வில் உயரிய நோக்கமும், ஆர்வமும் இல்லாவிட்டால் ஒரு அடிகூட உன்னால் முன்னேற முடியாது. ஆகவே கற்பனையின் சிறகுகளைக் கிள்ளாதே. அதற்கு மாறாக, எண்ணத்தால் பரந்த மனப்பான்மை கொள். மனதின் சக்தியை உணர்ந்து நடந்து கொள். ‘நிச்சயம் வாழ்வில் முன்னேறுவேன்’ என்று செயல்படு. அதுமட்டுமின்றி, பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வேலை செய்யக்கூடாது. பிறர் நன்மைக்காகவே உழைக்கும் தன்மை நம்மிடையே பரவ வேண்டும்.

 

கருத்து தெரிவிக்க