உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஏப்ரல் 21 தாக்குதல்; தகவல் வழங்கிய நபருக்கு 5 மில்லியன் ரூபா பரிசு!

உயிர்த்த தாக்குதலுடன் தொடர்புடைய தீவிரவாதிகள் குறித்து தகவல் வழங்கிய பாரவூர்தி உரிமையாளருக்கு 5 மில்லியன் ரூபா பணத் தொகை பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நபரினால் காவல்துறையினருக்கு  [2019.04.26 ] அன்று  கிடைத்த செய்தியை தொடர்ந்து ,  சம்மாந்துறையிலுள்ள ஒரு வீட்டில் பெருந்தொகையான வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவை வெடிக்காமல் பெருந்தொகையான உயிர்கள் காப்பாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க