உள்நாட்டு செய்திகள்புதியவை

போதைப்பொருளுடன் தெமட்டகொடையில் ஒருவர் கைது

தெமட்டகொட பகுதியில்  ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளர்.

விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனையின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து ஐஸ் 35 கிராம் 500 மில்லிகிராம் மற்றும் ஹெரோயின் 1 கிராம் 380 மில்லிகிராம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெமட்டகொட காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தெமடகொட காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க