உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

மாத்தறை கடலில் போதைப்பொருட்களுடன் விருந்து: பெண்கள் உட்பட்ட 12பேர் கைது

மாத்தறை மிரிச கடற்பகுதியில் மீன்பிடி படகு ஒன்றில் போதைப்பொருட்களுடன் விருந்தில் ஈடுபட்டிருந்த யுவதிகள் உட்பட்ட 12 பேர் இன்று கைதுசெய்யப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் 19 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் என்று கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க