உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதியில் வெடிபொருட்கள்

முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதியில் போரின் போது கைவிடப்பட்ட வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன.

கடந்த 04.07.19 அன்று கேப்பாபுலவு படைத்தலைமையகத்திற்கு அருகில் உள்ள பிரம்படி வயல் பகுதியில் பாரிய குண்டு ஒன்று வெடித்தது.

இச்சம்பவத்தினை தொடர்ந்து அதனை அண்டிய பகுதியில் காவல்துறையினர் ,படையினர் மேற்கொண்ட தேடுதலின் போது நந்திக்கடல் பகுதியில் ஏ.கே 81 வகை துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க