பொன்மொழிகள்

என்னால் எதுவும் முடியாது என்பது கோழைத்தனம்! – சுவாமி விவேகானந்தர்.

  • உங்களுக்குத் தேவையான எல்லா வலிமைகளும் உதவிகளும் உங்களுக்குள்ளேயே தான் குடி கொண்டிருக்கின்றன. அதை வேறு எங்கேயும் தேடி காலத்தைக் கடத்த வேண்டாம்.
  • என்னால் எதுவும் முடியாது என்பது கோழைத்தனம். என்னால் எல்லாமே முடியும் என்பது அலங்காரமான முட்டாள்தனம்.
  • உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து, அதிலிருந்து நல்ல செயல்கள் விளையும்.

கருத்து தெரிவிக்க