உள்நாட்டு செய்திகள்

‘ அரசே பதவி விலகு!’ – ஆட்டத்தை நாளை ஆரம்பிக்கிறது ஜே.வி.பி.!!

உடனடியாக பதவி விலகுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி ஜே.வி.பி. போராட்டம் நடத்தவுள்ளது.

களுத்துறை நகரில் நாளை (07) நாளை பிற்பகல் அரச எதிர்ப்பு பேரணியும், பொதுக்கூட்டமும் நடைபெறும் என ஜே.வி.பி. அறிவித்துள்ளது.

ஜே.வி.பிக்கு ஆதரவளிக்கும் சிவில் அமைப்புகளும், தொழிற்சங்கங்களும் இதில் பங்கேற்கவுள்ளன.

 

கருத்து தெரிவிக்க