உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

மக்கள் பாவனைக்கு உதவாத நிலைவில் மஸ்கெலிய பேரூந்து தரிப்பிடம்

மஸ்கெலிய பிரதேச சபைக்கு உட்பட்ட காட்மோர் பிரதான சாலையில் மொக்கா பாடசாலைக்கு அருகாமையில் அமைந்துள்ள பேரூந்து தரிப்பிடம் மக்கள் பாவனைக்கு உதவாத நிலையில் உள்ளது.

இதனால் இப்பகுதியில் உள்ள மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் .

சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வரும் இந்த பகுதியில் குறிப்பிட்ட பேரூந்து தரிப்பிடத்தையே பயன்படுத்துகின்றனர்

குறித்த பேரூந்து தரிப்பிடம் சேததம் அடைந்துள்ளமையால் பொதுமக்கள் பாரிய சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.

.

கருத்து தெரிவிக்க