உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

பண்டாரவளை தமிழ் மத்திய கல்லூரியில் புதிய கட்டிடம்

பண்டாரவளை தமிழ் மத்திய கல்லூரியில் புதிய கட்டிடம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது

இந்த நிகழ்வில் ஊவா மாகாண முதலமைச்சர் சாமரசம்பத்.பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ். மாகாண சபை உறுப்பினர்கள் பழைய மாணவர்கள்.. பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

கருத்து தெரிவிக்க