ஜனாதிபதியின் மரண தண்டனை நிறைவேற்ற அறிவிப்புக்கு எதிராக 11 அடிப்படை உரிமைமீறல் வழக்குகள் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக இந்த தீர்மானத்தை எதிர்த்து 10 அடிப்படை உரிமைமீறல் மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்தநிலையில் நேற்று மாலை 11வது மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனை கல்கந்த தம்மானந்த தேரர் தாக்கல் செய்தார்.
இந்த மனுவில் நீதி அமைச்சர்.சட்டமா அதிபர் உட்பட்டவர்கள் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
கருத்து தெரிவிக்க