உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்

Tablets கணினி வழங்குவதற்கு கல்வி அமைச்சர் தயார்

6 ஆம் வகுப்பு முதல் மேல் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு டெப் teblets கணினி வழங்குவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கல்கமுவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உயர்தர மாணவர்களுக்கு முதலில் டெப் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க