உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

கிளிநொச்சி, நாச்சிக்குடா பகுதியில் பிடிக்கப்பட்ட மீன் தொடர்பில் மூவர் கைது.

கிளிநொச்சி, நாச்சிக்குடா பகுதியில் பிடிக்கப்பட்ட மீன் வகை தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை பிடிக்கப்பட்ட இந்த மீன் இனம் அருகிவரும் மீன் இனம் என தெரிவிக்கப்பட்ட வந்த நிலையில்,  நீரியல் வள திணைக்களம் விசாரணைகளை மெற்கொண்டது.

இதனையடுத்தே சம்பவம் தொடர்பில் படகு உரிமையாளர் மற்றும், குறித்த மீனை பிடித்த மீனவர் உட்பட மூவரை கைது செய்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க