உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இரண்டு “அலுகோசு”கள் பணிகளில் இணைக்கப்பட்டனர்

இலங்கையில் தூக்கு தண்டனையை நிறைவேற்றும் அலுக்கோசு பதவிக்காக இரண்டு பேர் இணைக்கப்பட்டனர்.

சிறைச்சாலைகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களை பெயர்களை திணைக்களம் வெளியிடவில்லை.

தற்போது அவர்கள் திணைக்களத்தின் பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் விநியோக குற்றவாளிகளாக இனங்காணப்பட்டவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவேண்டும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உறுதியாக உள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

கருத்து தெரிவிக்க