உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

கடுகண்ணாவையில் ஒரு தொகை தேயிலையுடன் ஒருவர் கைது

கடுகண்ணா பிரதேசத்தில் பாவனைக்கு பொருத்தமற்ற 4 ஆயிரத்து 100 கிலோ கிராம் தேயிலை தொகையுடன் நபர் ஒருவர் காவற்துறை அதிரடிப்படையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவற்துறை அதிரடிப்படையினருக்கு கிடைக்க பெற்றுள்ள தகவலுக்கமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க