விளையாட்டு செய்திகள்

உலக கிண்ண கிரிக்கட் -இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடுகிறது

உலக கிண்ண தொடரில் மென்செஸ்டரில் இன்று நடைபெறும் 34-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-மேற்கிந்திய அணிகள் மோதி வருகின்றன.

இந்த போட்டியில் நாணய சுழட்சியில் வென்ற இந்தியா முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

இந்நிலையில் ஓவர் 27முடிவில் 3 விக்கட்டுக்களை இழந்து 128 ஓட்டங்களை இந்தியா பெற்றுள்ளது.

கருத்து தெரிவிக்க