விளையாட்டு செய்திகள்

நெருக்கடிக்கு மத்தியில் பாகிஸ்தானிய அணி

உலக கிண்ண கிரிக்கட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தானிய அணி நியூஸிலாந்தை எதிர்த்தாடுகிறது.
போட்டியின் 33வது லீக் ஆட்டமாக இது இடம்பெறுகிறது.

ஏற்கனவே இரண்டு வெற்றி, 3 தோல்வி ஒரு முடிவில்லை என்ற அளவில் ஆட்டங்களை முடித்துக்கொண்ட பாகிஸ்தான் அணி, இன்று முதல் எஞ்சியுள்ள 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மாத்திரமே அரையிறுதி வாய்ப்பை பெறமுடியும் என்று நெருக்கடி நிலைக்கு உள்ளாகியுள்ளது.

கருத்து தெரிவிக்க