உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

டக்ளஸ் தேவாநந்தா, பசில் ராஜபக்சவுடன் பேச்சு

புதிய முன்னணி ஒன்றை அமைக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயக கட்சியும், கொம்யூனிஸக் கட்சியும் பொதுஜன பெரமுனவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.

பொதுஜன பெரமுனவின் இணைப்பாளர் பசில் ராஜபக்சவுடன் டக்ளஸ் தேவாநந்தாவும், கொம்யூனிஸக்கட்சியின் தலைவர் டி.இ.டபில்யூ குணசேகரவும் தனித்தனியே சந்திப்பை நடத்தியுள்ளனர்.

ஐக்கியதேசிய முன்னணி அரசாங்கத்தை தோற்கடித்து புதிய முன்னணியை உருவாக்குவதற்காக பாரிய ஏற்பாடுகளை பொதுஜன பெரமுன செய்து வருகிறது.

இதன் ஒருக்கட்டமாகவே நேற்று இந்த சந்திப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

கருத்து தெரிவிக்க