உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

களனியில் நகையக உரிமையாளர் துப்பாக்கி சூட்டுக்கு பலி

கொழும்பின் புறநகர் களனியில் நகையக உரிமையாளர் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு பலியானார்.

இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள், இன்று மாலை நகையகத்துக்குள் பிரவேசித்து மேற்கொண்ட தாக்குதலிலேயே உரிமையாளர் உயிரிழந்துள்ளார்.

களனி நுன்கமுகொட என்ற இடத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது நகைகள் கொள்ளையிடப்பட்டமை தொடர்பில் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

கருத்து தெரிவிக்க