உள்நாட்டு செய்திகள்

மகாசங்கத்தினருக்கு ‘சாசன சுரக்சன’ காப்புறுதி

மகாசங்கத்தினருக்காக அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள சாசன சுரக்சன காப்புறுதி திட்டம் எதிர்வரும் புதன்கிழமையில் இருந்து நடைமுறைக்கு வரவுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இந்த நிகழ்வு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் காப்புறுதி தொடர்பிலான கலந்துரையாடல்களும் இடம்பெறவுள்ளது.

கருத்து தெரிவிக்க