உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஹேமசிறி பெர்னாண்டோ மீது குற்றவியல் விசாரணை மேற்கொள்ள அறிவுறுத்தல்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தொடர்பில் குற்றவியல் விசாரணை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது

இந்த அறிவுறுத்தலை சட்டமா அதிபர், பதில் பொலிஸாமா அதிபருக்கு வழங்கியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பாதுகாப்பு தரப்பு மீது குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அப்போதைய பாதுகாப்பு செயலாளராகவிருந்த ஹேமசிறி பெர்னாண்டோ மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில் அவரை பதவி விலகுமாறு ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.  அவர் பதவி விலகிய நிலையில் அவர் மீதான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இதனடிப்படையிலேயே இப்போது குற்றவியல் விசாரணை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க