வெளிநாட்டு செய்திகள்

வீட்டுக்குள் சென்று உறங்கிய கரடி-அமெரிக்காவில் சம்பவம்

அமெரிக்காவின் மொண்டானா மாநிலத்தில் கரடி ஒன்று வீட்டுக்குள் நுழைந்து அலுமாரிக்குள் தூங்கியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காட்டிலிருந்து குறித்த வீட்டின் அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டு அலமாரிக்குள் தூங்கியதாக வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வீட்டினுள் இருக்கும் கரடியை மீட்க காவல்துறையினர் சென்ற நிலையில் கரடிக்கு மயக்க ஊசி ஏற்றி அதை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

அந்த வட்டாரத்தில் வேறு இரண்டு வீடுகளுக்குள் கரடிகள் நுழைய முயன்றதாகத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க