உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ரணிலின் ஆசிர்வாதத்துடன் சஜித் பிரேமதாஸவே அடுத்த ஜனாதிபதி

சஜித் பிரேமதாஸாவே அடுத்த ஜனாதிபதியாவார் என்று நீதியமைச்சர் தலத்தா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆசிர்வாதத்துடனேயே சஜித் ஜனாதிபதியாவார் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கடவத்த பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாஸவினால் நாட்டில் மாற்றங்களை கொண்டு வரமுடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க