பொன்மொழிகள்

சிந்திக்க சில வரிகள்!

  • உன் சொற்கள் எப்படி இருக்கிறதோ, அந்தளவுக்கு நீ மதிக்கப்படுபாய்!
  • வந்த வழியை மறவாதிருந்தால் எந்தப் பதவியும் பறிபோகாது.
  • பொறுமையுள்ள மனிதன் நிச்சயம் வெற்றி பெறுவான்.
  • அளவில்லாத வேதனைகளை தாங்கிக் கொண்டு சாதனை படைக்கிறவன் தான் மேதை.
  • யாரையும் யாராலும் திருத்த முடியாது, அதனால் நீ முதலில் உன்னைத் திருத்து!

 

கருத்து தெரிவிக்க