பொன்மொழிகள்

உன் விதி உன் கையில்! – விவேகானந்தர்.

உன் விதி உன் கையில் இருக்கிறது, நீ எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறாயோ அவ்வாறு உன்னை உருவாக்கி கொள்ளும் சக்தி உன்னிடமே உள்ளது.

வாழ்வில் எந்த அளவுக்கு உயர நினைக்கிறாயோ, அந்த அளவுக்கு கடுமையான சோதனைகளையும் நீ கடந்தாக வேண்டும்.

உன்னை நீயே பலவீனம் என நினைப்பது உனக்கு பொருந்தாது. நான் ஒரு வீரன் என்று எப்போதும் மனதுக்குள்ளேயே நினைத்துக் கொள், மின்னல் வேக மாற்றத்தை உனக்குள்ளேயே உணர்வாய்!

கருத்து தெரிவிக்க