சாமிமலை நகரில் இருந்து கதிர்காம பாத யாத்திரை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது
இன்று காலை சாமிமலை மல்லியப்பு தோட்ட முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் இடம்பெற்ற விசேஷ பூஜையை தொடர்ந்து இன்று பிற்பகல் கதிர்காம பாத யாத்திரை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது
இந்த பாதையை யாத்திரையில் இப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க