உள்நாட்டு செய்திகள்புதியவை

வவுனியாவை அண்டிய பகுதிகளில் நாளை நீர் வெட்டு

வவுனியாவை அண்டிய பகுதிகளில் நாளை புதன்கிழமை 8 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதான நீர் குழாய் இணைப்பு பணி  காரணமாக இவ்வாறு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, நாளை காலை 9 மணி தொடக்கம் மாலை 05 மணிவரை வவுனியாவை அண்மித்த பகுதிகளில் இவ்வாறு நீர் வெட்டு அமுலாகின்றது.

கருத்து தெரிவிக்க