உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

மஸ்கெலிய மொக்கா கிராம சேவகர் பிரிவு 350 வரி குடும்பங்களுக்கு சமுர்த்தி

மஸ்கெலிய மொக்கா 320/Q கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த 350 வறிய குடும்பங்களுக்கு சமுர்த்தி உதவிகள் வழங்கும் நிகழ்வு 17_06-2019 அன்று இடம்பெற்றது .

இந்த நிகழ்வில் மஸ்கெலிய பிரதேச சபை உறுப்பினர் ரவீந்திரராஜ் (அர்ஜுன் ) பிரதம அதிதியாக கலந்து கொணடார்

அங்கு உரையாற்றிய அவர் பெருந்தோட்ட பகுதிகளில் சமுர்த்தி உதவி திட்டம் இன்று வரை முறையாக நடைமுறைபடுத்தபடவில்லை

இனிவரும் காலங்களில் இந்த சேவை பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள வறிய குடும்பங்களுக்கு அவை முறையாக நடைமுறை படுத்த வேண்டும்

அதற்கு அந்த பகுதியில் உள்ள சமுர்த்தி அதிகாரிகளும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்

கருத்து தெரிவிக்க