வடக்கு செய்திகள்

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 23 ஆம் ஆண்டு நிறைவு

 

யாழ் மாவட்ட பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 23 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இராணுவத்தினர் சர்வமத வழிபாடுகளில் இன்று ஈடுபட்டுள்ளனர்.

யாழிலுள்ள கிளிஸ்தவ மற்றும் இந்து மற்றும் இஸ்லாம் மதத் தலங்களில் விசேட புiஐ வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஐர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சியின் ஏற்பாட்டில் அவரது தலைமையிலையே இவ்வழிபாடுகள் இடம்பெற்றிருந்தது.

இப்பூஜை வழிபாடுகளில் மாவட்ட இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்து தெரிவிக்க