உள்நாட்டு செய்திகள்புதியவை

அமைச்சர் கிரியல்லையின் காரியாலய அதிகாரிகள் மூவர் பிணையில் விடுதலை!

ஜனாதிபதிக்கு எதிராக பிரசாரங்களை முன்னெடுக்க முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்லையின் காரியாலய மூன்று அதிகாரிகள் ஜனாதிபதிக்கு எதிரான 600 கடிதங்களுடன் தபால் தலைமையகத்தில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை 18ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில்,  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க