உள்நாட்டு செய்திகள்புதியவை

இலஞ்சம் கொடுக்க முற்பட்ட சந்தேக நபருக்கு பிணை!

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் சந்தேக நபர் ஒருவரை விடுவிக்க  இலஞ்சம் கொடுக்க முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஹொரவப்பத்தான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கொழும்பு தலைமை நீதவான் இந்த உத்தரவை இன்று செவ்வாய்க்கிழமை 18ஆம் திகதி பிறப்பித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க