சிறப்பு செய்திகள்புதியவைவெளிநாட்டு செய்திகள்

இந்திய நாடாளுமன்றம் முதன் முறையாக கூடுகிறது

இந்தியாவில் பொதுத்தேர்தலுக்கு பின்னர் நாடாளுமன்றம் இன்று முதன் முறையாக கூடுகிறது.

இன்றும், நாளையும் புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்கவுள்ளனர்

இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள பாரதீய ஜனதா கட்சியின் வீரேந்திர குமார் புதிய உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.

எதிர்வரும் 19-ந் திகதி புதிய சபாநாயகர் தேர்தல் நடைபெறுகிறது

இந்தநிலையில் பிரதமர் மோடி நேற்று அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி சபையை சுமுகமாக நடத்திசெல்வது குறித்து ஆலோசனை நடத்தினார்.

கருத்து தெரிவிக்க