உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

மோடியை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் ஏன் தவிர்த்தனர்?

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, கடந்த வாரம் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கிய விருந்துபசாரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பங்கேற்கவில்லை.

அத்துடன் தாஜ் சமுத்ராவில் இடம்பெற்ற மோடியுடனான சந்திப்பிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் பங்கேற்கவில்லை.

இதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்று ஆங்கில செய்தித்தாள் ஒன்று கூறுகிறது.

கருத்து தெரிவிக்க