பொன்மொழிகள்

வாழ்க்கை! – திருவள்ளுவர்-

  • நடுநிலையுடன் வாழும் ஒருவன் செல்வ நிலையில் தாழ்வு நிலை அடைந்தாலும், அத்தாழ்வினை நல்லோர்கள் தாழ்வாக எண்ண மாட்டார்கள்; கெட்டாலும் மேன் மக்களாகவே கருதுவர்.
  • ஒழுக்க நெறியில் இருந்து விலகினால் ஒருவன் என்றுமே நீங்காத பெரும்பழியைச் சுமக்க வேண்டி வரும். ஆனால், ஒழுக்கத்தினைப் பின்பற்றுபவன் வாழ்வில் என்றும் மேன்மைகளை அடைவான்.
  • இன்பம், துன்பம் கலந்தது தான் வாழ்க்கை. ஆனால், தன் தூய்மையான மனதை இறைவனுக்கு அர்ப்பணித்து விட்டால் துன்பம் இல்லை.

கருத்து தெரிவிக்க