உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

அமைச்சுப் பொறுப்புக்களை மீண்டும் பெறுவது குறித்து செவ்வாய்க்கிழமை தீர்மானிப்போம்! – ஹலீம்

மகாநாயக்க தேரர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, மீண்டும் அமைச்சுப் பதவிகளை பெற்றுப்பேற்பது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஹலீம் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் ஒன்றுகூடி தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இன்று கண்டியில் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க