உள்நாட்டு செய்திகள்புதியவை

பயங்கரவாத விசாரணைப் பிரிவில் இருந்து ஹிஸ்புல்லா வெளியேறினார்!

பயங்கரவாத விசாரணைப் பிரிவில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா வாக்குமூலம் வழங்கி அங்கிருந்து வெளியேறினார்.

எட்டு மணி நேரம் அவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர் சற்றுமுன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி  அன்று நள்ளிரவில் இரண்டு சவுதிகளுடன்  நடத்திய சந்தேகத்திற்கிடமான சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் குறித்து இதன்போது வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க