உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

கொழும்பிலும் சர்வதேச யோகா தினம் நிகழ்வு!

சர்வதேச யோகா தின நிகழ்வு இன்று சனிக்கிழமை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் மிக சிறப்பாக இடம்பெற்றது.

இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் ஏற்பட்டில் 5ஆவது சர்வதேச யோகா தினம் இலங்கை அரசாங்கத்தின் ஆதரவோடு முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, கயந்த கருணாதிலக, பழனி திகாம்பரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கௌரவ விருந்தினராக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எஜ்.ஈ. தரஞ்சித் சிங் சந்து கலந்துகொண்டார்.

 

கருத்து தெரிவிக்க